452
இலங்கை, வவுனியாவில் உக்குளாங்குளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோத்சவ விழாவில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவில் வளர்ச்சிக்காக ஏ...

249
வெயிலின் தாக்கத்தால் சென்னை கோயம்பேடு பழ சந்தையில் கடந்த ஆண்டு கோடை காலத்தை ஒப்பிடுகையில் மாம்பழ வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், அதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் தெர...

1815
திருச்சியில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். அம்மா மண்டபம் பகுதியில் 5 மாம்பழ குடோன்களில் நடத்திய ஆய்வி...

2046
ரசாயனங்களை அதிகளவு பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள உணவு பாதுகாப்புத் துறையினர், இயற்கையான முறையில் பழுக...

4828
சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ள போதிலும், விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 லாரிகள் மாம்பழ லோடு வரும் நிலைய...

2989
கோவையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்கள...

3132
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மாங்காய் காய்ப்பு தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்...